Home Tags இலங்கை இறுதிபோர்

Tag: இலங்கை இறுதிபோர்

40,000 தமிழர்களை கொன்றதாகக் கூறப்படும் இலங்கையின் மீது விசாரணை நடத்தப்படும்!

சிட்னி: இலங்கையில் உள்நாட்டு போரின் போது, கடுமையான மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப் பாதுகாப்பு படையினரை கண்டிப்பாக விசாரித்தே ஆக வேண்டும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை இராணுவப் படையினருடன்...

இலங்கை போர்க்குற்றம் குறித்துச் சாட்சியம் அளிக்கத் தயார்: முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா!

கொழும்பு - இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது தொடர்பாக அனைத்துலக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயார் என்று இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சையத் ராத்...

போரின் நாயகன் ராஜபக்சே; அவரை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த முடியாது!

கொழும்பு – “ராஜபக்சேவைப் போர் நாயகனாக மக்கள் கருதுவதால்,அவரை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த முடியாது” என்று ஒரு நேர்காணலின் போது, இலங்கையின் மூத்த அமைச்சரும் அமைச்சரவைச் செய்தித் தொடர்பாளருமான ராஜித சேனரத்னா, ராஜபக்சேவுக்கு...

இலங்கை போர்க்குற்றம்: உள்நாட்டு விசாரணையே போதும்- ஐநாவில் அமெரிக்கா திட்டவட்டம்!

ஜெனிவா - சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் ஐநா சபை மனித உரிமைகள் ஆணையத்தின் 30-ஆவது கூட்டம் கடந்த 14ஆம் தேதி தொடங்கி  நடைபெற்று வருகிறது. இக்கூட்டம், அடுத்த மாதம் 2-ஆம் தேதி வரை...

இலங்கையில் போர்க்குற்ற உள்நாட்டு விசாரணை ஜனவரியில் தொடங்கும்: இலங்கை அரசு தகவல்!

கொழும்பு – இலங்கை அரசு மீதான போர்க்குற்றப் புகார் தொடர்பான உள்நாட்டு விசாரணையை வரும் ஜனவரி மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக  இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் இவ்விசாரணை தொடங்கும்...

இலங்கைப் போர்க்குற்றத்தை உலகிற்குக் காட்டும் புதிய ஆவணப்படம்!

கொழும்பு – இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது இலங்கை ராணுவத்தினர் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்திய கொலை வெறித் தாக்குதல்களை, மனித உரிமை மீறல்களை இங்கிலாந்தின்...

இலங்கை இறுதிபோர்: ஐ.நா.விடம் அழுத்தம் கொடுப்போம்- கேமரூன்

லண்டன், நவ 21– இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் இலங்கை இதன் மீது உரிய...