Home Tags கௌதம் எஸ் (நாய் கொலை)

Tag: கௌதம் எஸ் (நாய் கொலை)

நாயை வீசியவர்கள் கல்லூரியிலிருந்து இடைக்கால நீக்கம்!

சென்னை - மூன்றாவது மாடியிலிருந்த நாயைத் தூக்கி எறிந்த இரண்டு மாணவர்கள் அவர்கள் பயின்றுவரும் மாதா மருத்துவக் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நாயைத் தூக்கி எறிந்த சம்பவத்தைப் பற்றி விசாரிக்க மூவர்...

நாயை வீசியவர்கள் கைது! நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!

சென்னை – நாயை மாடியிலிருந்து வீசியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் மாடியில் இருந்து நாயைத் தூக்கி வீசியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கவுதம் சுதர்சன் (வயது 22) என்றும், அந்தக் காட்சியை...

நாயை வீசியவர்கள் தப்பி ஓட்டம்! பின்னணி கதை என்ன?

சென்னை – நாயை மாடியிலிருந்து தூக்கி எறிந்ததோடு, அதை மகிழ்ச்சியுடன் படம் எடுத்துப் பகிர்ந்து கொண்ட மனித மிருகங்களை சென்னை காவல் துறையினர் தேடி வரும் வேளையில், அவர்கள் தாங்கள் வசித்த இடத்திலிருந்து...

வீசி எறியப்பட்ட நாய் என்னவானது? பிழைத்துக் கொண்டது!!!

சென்னை - இன்று செவ்வாய்க்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவை மாற்றங்கள் குறித்த செய்திக்கு நிகராக அதிகமானோர் ஆர்வத்துடன் பின்தொடர்ந்த மற்றொரு செய்தி, ஒரு மனித மிருகம், ஒரு நாயை அடுக்குமாடி...

கட்டிடத்திலிருந்து நாயை வீசி எறிந்து கொன்ற மனித மிருகம்!

சென்னை - உயரமான கட்டிடத்தின் உச்சியில் இருந்து நாய் ஒன்றை, மர்ம நபர் ஒருவர் தூக்கி வீசியெறியும் காணொளி, தற்போது வாட்சாப் போன்ற நட்பு ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. நாயைத்...