Home Tags மனோன்மணி தேவி (உப்சி)

Tag: மனோன்மணி தேவி (உப்சி)

“முனைவர் மனோன்மணி  மீது அவதூறு – பொறுப்பற்றச் செயல்” – மலேசியத் தமிழ் எழுத்தாளர்...

கோலாலம்பூர் : “தமிழ் மொழியை உயிருக்கு நிகராகவும் சமயத்தை நெறியாகவும் அமைத்து வாழ்ந்து வருபவர் முனைவர் மனோன்மணி. நல்ல தமிழையும் மரபுசார்ந்த இலக்கியத்தையும்  இளையோருக்குப் புகட்டி தமிழுக்குப் பெருந்தொண்டாற்றி வருபவர். அவர் மீது...

மனோன்மணி தேவியின் “சொற்புணர்ச்சி விதிகளும் தொல்காப்பிய மரபும்” நூல் வெளியீடு

ஜோர்ஜ் டவுன் - முனைவர் மனோண்மணி தேவி அண்ணாமலை எழுதிய "சொற்புணர்ச்சி விதிகளும் தொல்காப்பிய மரபும்" என்ற நூல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2018-ஆம் நாள் மாலை 4.00 மணிக்கு பினாங்கு கொம்தார்...

முனைவர் மனோன்மணி தேவிக்கு ‘ஐயை இலக்கணக் கதிர்’ விருது

கோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை 17 மார்ச் 2018-ஆம் நாள் தலைநகர் நேதாஜி மண்டபத்தில்  நடைபெற்ற அனைத்துலக முதல் ‘ஐயை உலகத்தமிழ் மகளிர் ஒன்றுகூடல்’ நிகழ்ச்சியில் பல நாடுகளிலிருந்தும் பல்துறையைச் சார்ந்த பெண்கள்...