Home Featured நாடு “இந்தியா – மலேசியா நட்புறவுக்கு தோரண வாயில் ஒரு மைல்கல்” – மோடி நெகிழ்ச்சி

“இந்தியா – மலேசியா நட்புறவுக்கு தோரண வாயில் ஒரு மைல்கல்” – மோடி நெகிழ்ச்சி

737
0
SHARE
Ad

Modi 2கோலாலம்பூர் – பிரிக்பீல்ட்சில் நிர்மாணிக்கப்பட்டிருந்த தோரண வாயிலை நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.

இந்தியா – மலேசியாவிற்கிடையிலான நட்புறவைக் குறிக்கும் வகையில் இந்தச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

Modi 1

#TamilSchoolmychoice

நேற்று மதியம் 12.30 மணியளவில், அங்கு பலத்த பாதுகாப்புடன் அவ்விடத்திற்கு வந்த நஜிப்பும், மோடியும் அச்சின்னத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.

12249796_10203880436410167_7697038085570069428_n

இந்நிகழ்வை 5,000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.