தரையிலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில், மேற்கு சுலோவாகியாவின் கார்வெனே காமென் கிராமத்தில் நேற்று காலை 7.30 மணியளவில் இந்தப் பயங்கர விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்த தருணத்தில் அதில் பயணித்த சில வீரர்கள் பாராசூட் உதவியுடன் கீழே குதித்துத் தப்பினர்.
15 பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் விரைந்து சென்று வீரர்களை தேடி வருகின்றனர்.
Comments