அதற்கு பதில் அளித்து ஸ்டாலின் பேசியதாவது:-
“திமுக ஆட்சியின் போது, சிலர் தவறுகளில் ஈடுபட்டனர். அதற்கு, நானும் துணை போயிருக்கலாம். அந்த தவறுகள் இனி இருக்காது. ‘கரப்ஷன்’, ‘கலெக்ஷன்’, ‘கமிஷன்’ இல்லாத ஆட்சியை கொடுப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடந்த பொதுக் கூட்டங்களிலும் அவர் இதே யுக்தியை கையாண்டார். எனினும், இது எந்த அளவிற்கு வெற்றியைக் கொடுக்கும் என்பதை தேர்தல் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Comments