தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி முதல் உடல் நலக்குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய அப்போலோ அறிக்கையின் படி, அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஆளுநருடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பை நடத்தி உள்ளனர்.
Comments