நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஜெயலலிதா தனக்கான உணவைத் தானே கேட்டுப் பெறுவதாகவும், சுற்றி நடப்பவற்றை நன்கு உணர்வதாகவும் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ஜெயலலிதா எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும் என்றும் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Comments