அதன் படி, அரசாங்க மருத்துவமனைகள், பெட்ரோல் நிரப்பும் இடங்கள் ஆகியவற்றில் வரும் நவம்பர் 24-ம் தேதி நள்ளிரவு வரையில் பழைய ரூபாய் தாள்களைக் கொடுத்துப் பயன்படுத்தலாம் என பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.
Comments