1எம்டிபி தணிக்கை அறிக்கையின் 98 பக்கங்களை அனுமதியின்றி வைத்திருந்து, அலுவலக இரகசியங்கள் சட்டம் 1972-ஐ மீறியுள்ளதாக ரபிசி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, கூட்டரசு அரசியலமைப்பு கட்டுரை 48 (1)-ன் படி, 1 வருடத்திற்கு மேல் சிறைத் தண்டனையோ அல்லது 2000 ரிங்கிட்டிற்கும் மேல் அபராதமோ விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்ப்பினர், அரச மன்னிப்பு பெறவில்லை என்றால், தன்னிச்சையாகத் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments