மேலும் பலர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இஸ்லாமியர்கள் அதிகமுள்ள அப்பகுதியில், அதிகாலையில் பெரும்பாலானோர் மசூதிக்கு தொழுகைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் இப்பேரிடர் நிகழ்ந்துள்ளது.
Comments