சிலாங்கூர் மாநிலம் அம்பாங்கில், 32 வயதான அந்நபர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் சமா மாட் தெரிவித்தார்.
தற்போது அந்நபரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.
Comments