Home Tags காவல்துறை

Tag: காவல்துறை

பேராக் பிகேஆர் தலைவர் பார்ஹாஷ் வாஃபா காவல் துறையில் சரணடைந்தார்

அம்பாங்கில் கைகலப்பில் ஈடுபட்டதாகக் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பேராக் பிகேஆர் கட்சியின் தலைவர் பார்ஹாஷ் வாஃபா அம்பாங் ஜெயா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

புக்கிட் பிந்தாங் கேளிக்கை விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!

கோலாலம்பூர் - புக்கிட் பிந்தாங்கில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.50 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் விடுதியின் வாயிலில்...

தேர்தல் 14: சிலாங்கூரில் பாதுகாப்புப் பணியில் 15,000 போலீஸ்!

கோலாலம்பூர் - நாளை மே 9 புதன்கிழமை நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் 15,000 காவல்துறையினர் ஈடுபடவிருக்கின்றனர். இது குறித்து தேர்தல் 14-க்கான காவல்துறை செய்தித் தொடர்பாளர் துணை...

ஷா ஆலம் தடுப்புக்காவலில் 38 வயது ஆடவர் மரணம்!

ஷா ஆலம் - நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, ஷா ஆலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 28 வயதான இந்திய ஆடவர், சுயநினைவிழந்த நிலையில், காணப்பட்டார். அவரை மீட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த...

பத்துமலை உச்சியில் கட்சிக் கொடி நடச் சென்ற குழு – 15 மணி நேரத்திற்குப்...

கோம்பாக் - பத்துமலை அருகே உள்ள மலை ஒன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்களது அரசியல் கட்சியைக் கொடியை நடச் சென்ற குழு ஒன்று, திரும்பி வர பாதை தெரியாமல் அங்கு சிக்கிக் கொண்டது. இந்நிலையில்,...

தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றும் 11 நாடுகளின் பட்டியலில் மலேசியா!

கோலாலம்பூர் - கடந்த 5 ஆண்டுகளாக, ஆண்டுதோறும் தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றி வரும் 11 நாடுகளின் பட்டியலில் மலேசியாவும் இடம்பெற்றிருக்கிறது. "அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் உலக அறிக்கை: மரண தண்டனைகள் மற்றும் நிறைவேற்றங்கள் 2017"...

ரிசல்மான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை – காவல்துறை அறிவிப்பு!

கோலாலம்பூர் - பண்டார் துன் ரசாக் தொகுதி அம்னோ தலைவர் டத்தோ ரிசல்மான் மொஹ்தாரின் சிறுநீர் பரிசோதனை முடிவுகளில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என உறுதியாகியிருப்பதாக காவல்துறை கூறியிருக்கிறது. "கடந்த திங்கட்கிழமை இரவு...

போதை வழக்கில் சிக்கிய தொகுதித் தலைவர் – அதிருப்தியில் அம்னோ தலைமை!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், வேட்பாளராகக் களமிறங்கவிருக்கும் முக்கிய அம்னோ தொகுதித் தலைவர் ஒருவர், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகியிருப்பது அம்னோ தலைமைத்துவத்தை மிகுந்த அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதனை இன்று...

இவானாவுடன் உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்ட அமெரிக்க தம்பதி!

கோலாலம்பூர் - கடந்த 2017 டிசம்பர் மாதம் 7-ம் தேதி, டச்சு நாட்டைச் சேர்ந்த அழகி இவானா ஸ்மித், கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒன்றின் 14-வது மாடியிலிருந்து விழுந்து, 6...

பெர்சே, சுவாராம் அலுவலகங்களில் காவல்துறை விசாரணை!

கோலாலம்பூர் - தொகுதிகள் எல்லை சீர்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதைக் கண்டித்து கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியதற்காக பெர்சே மற்றும் சுவாராம் அலுவலகங்களில் இன்று வெள்ளிக்கிழமை காவல்துறையினர் விசாரணை...