அவர்களில் ஒரு சிறுவன் அங்கிருந்த பாலத்தின் தூண் ஒன்றைப் பிடித்த படி, உயிருக்குப் போராடிய நிலையில், அந்த வழியாகச் சென்ற வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர், அவரைக் காப்பாற்றியிருக்கிறார்.
இந்நிலையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 7 சிறுவர்களில் இருவரின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய 5 பேரைத் தேடும் பணியில் சிலாங்கூர் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர்.
Comments