நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அம்பாங்கில், 20 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்கும் 6 பேரையும், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரையும் காவல்துறை கைது செய்ததாக சிலாங்கூர் சிஐடி மூத்த துணை ஆணையர் ஃபாட்சில் அகமட் சையத் தெரிவித்திருக்கிறார்.
அவர்களிடமிருந்து திருடப்பட்ட திறன்பேசி ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.
Comments