அவற்றில் அரசியலுக்கு வருவது, கட்சி தொடங்குவது உள்ளிட்டவைகளும் இருந்தன.
தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் பழுதடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட கமல்ஹாசன், அதனை சரி செய்ய மக்கள் ஒன்று திரள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தான் அரசியலுக்கு வந்தால், தன்னை நோக்கியும் கேள்விகள் எழுப்பப்படலாம் என்பதால், நிறைய முன்னேற்பாடுகளோடு தான் செயல்பட்டு, அஸ்திவாரத்தை வலுப்படுத்தி வருவதாகவும் கமல் குறிப்பிட்டார்.
Comments