மின்தூக்கியின் உள்ளே சிக்கிக் கொண்ட அச்சிறுவனை, அக்கட்டிட பராமரிப்புக் குழுவினர் மீட்டு, பின்னர் மின்தூக்கியின் உள்ளிருந்த இரகசிய கேமராவை ஆய்வு செய்த போது தான் சிறுவனின் இந்த விஷமத்தனம் தெரியவந்திருக்கிறது.
தற்போது அந்தக் காணொளி இணையதளங்களில் பரவி வருவதோடு, பலரும் சிறுவனின் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Comments