புத்ராஜெயாவில் இன்று காலை ஆர்டிஎம் வழியாக நேரலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் நஜிப்.
நாளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதில் இருந்து 60 நாட்களுக்குள் 14-வது பொதுத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments