மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை இந்த ஆய்வுக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது என கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரும், இணைப் பேராசிரியருமான முனைவர் எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து 50 பேராளர்கள் ஆய்வுக்கட்டுரைகள் படைக்கவுள்ளனர். கட்டுரைகள் தமிழிலோ ஆங்கிலத்திலோ அமையலாம். மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை அனைவரையும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைக்கின்றது என குமரன் அழைப்பு விடுத்துள்ளார்.
Comments