அமர்வு நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு தமது வழக்கினை மாற்றக் கோரிய அனுமதி சான்றிதழை திரும்பப் பெற உதரவிட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, மீண்டும் அதற்கான மேல்முறையீட்டு மனுவை சமர்ப்பித்ததை டோமி சுட்டிக் காட்டினார்.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்ரெடியான் பெர்ஹாட் தொடர்பான ஏழு குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்பைத் தள்ளுபடி செய்ய வேண்டி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிட்டிருப்பதும் இதில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.
Comments