நஜிப்பின் இந்த நடவடிக்கையானது பொது மக்களின் விவாதத்திற்கு வழிவகுக்கும் என்றபடியால் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் முன்னாள் பிரதமரை எல்லோரையும் போலவே நடத்த வேண்டும் என்றும் தோமஸ் கேட்டுக் கொண்டார்.
நஜிப்பின் வழக்கறிஞர் ஹர்விண்டர்ஜித் சிங் நஜிப்பின் வழிக்காட்டுதல்களைப் பெற ஏதுவாக வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார். நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி பின்னர் ஹர்விண்டர்ஜித்தின் விண்ணப்பத்தை அனுமதித்தார்.
Comments