“நான் மோடியை சந்தித்தேன், அவர் ஜாகிரைக் குறிப்பிட்டார், ஆனால் அவரை திருப்பி அனுப்பும்படி அவர் கேட்கவில்லை” என்று பிரதமர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில் பிரதமர், நரேந்திர மோடியுடன் ரஷ்யாவில் சந்தித்தபோது ஜாகிர் நாயக்கின் ஒப்படைப்பு கோரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்ற மகாதீரின் கூற்றுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.
மாறாக, கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி விளாடிவோஸ்டாக்கில் மோடியுடன் மகாதீர் சந்தித்தபோது இந்த விவகாரம் எழுப்பப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.