Home Tags சாகிர் நாயக்

Tag: சாகிர் நாயக்

சாகிர் நாயக்கிற்கு எதிராக இராமசாமி அவதூறு வழக்கு

ஜோர்ஜ் டவுன் : சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் கடந்த மாதம் நைஜிரியாவில் நிகழ்த்திய சொற்பொழிவின்போது, பினாங்கு முன்னாள் முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி இஸ்லாமுக்கு எதிரானவர் என்ற தொனியில் பேசியிருந்தார். அது தொடர்பான...

இராமசாமி, தமிழர் குரல் இயக்கம் மூலம் திரட்டிய 1,520,000 ரிங்கிட் வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டது

ஜோர்ஜ் டவுன் : சாகிர் நாயக் தொடுத்த அவதூறு வழக்கில் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி 1,520,000 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென நீதிமன்றம்...

சாகிர் நாயக் – இராமசாமி விவகாரத்தால் பலனடையப் போகும் பாலஸ்தீன மக்கள்

கோலாலம்பூர் : சில எதிர்மறை விவகாரங்களால் சில நன்மைகளும் விளையும் என்பது வாழ்க்கையின் விதிகளில் ஒன்று. அவ்வாறு, பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு எதிராக, சர்ச்சைக்குரிய மதபோதகர் டாக்டர் சாகிர்...

சாகிர் நாயக் விவகாரம் – ஹிண்ட்ராப் இராமசாமிக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறது

கோலாலம்பூர் : சர்ச்சைக்குரிய மதபோதகர் டாக்டர் சாகிர் நாயக் தொடுத்த அவதூறு வழக்கில் முன்னாள் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி 1,520,000-00 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என கோலாலம்பூர்...

சாகிர் நாயக் விவகாரம் – இராமசாமிக்கு ஆதரவாக இந்திய சமூகத்தின் ஆதரவு திரள்கிறது

கோலாலம்பூர் : தனியார் மதபோதகர் டாக்டர் சாகிர் நாயக்கிற்கு முன்னாள் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி 1,520,000-00 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத்...

சாகிர் நாயக்கிற்கு 1.52 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க இராமசாமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர் : தனியார் மதபோதகர் டாக்டர் சாகிர் நாயக் முன்னாள் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமிக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில், 1.5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகையை இராமசாமி...

இராமசாமிக்கு எதிரான ஜாகிரின் அவதூறு வழக்கு மார்ச் மாதம் விசாரிக்கப்படும்

பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமிக்கு எதிராக இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் தொடுத்த இரண்டு அவதூறு வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன.

கே.செந்தில் வேலு வீட்டில் சிவப்பு சாயமும், கோழியின் சடலமும் வீசப்பட்டன!

சிரம்பான் நகராட்சி மன்ற உறுப்பினர் கே.செந்தில் வேலுவின் கார் மீது சிவப்பு நிற சாயம் வீசப்பட்ட நிலையில், கோழியின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

ஜாகிர் நாயக்கை அவமதித்ததற்காக சிரம்பான் நகராட்சி மன்ற உறுப்பினர் கெ.செந்திவேலு விசாரிக்கப்படுவார்!- காவல் துறை!

ஜாகிர் நாயக்கிற்கு எதிராக அவமதிக்கத்தக்க பதிவினை தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதற்காக, சிரம்பான் நகராட்சி மன்ற உறுப்பினர் கெ. செந்திவேலு விசாரணைக்காக அழைக்கப்படுவார்.

பெர்லிஸ் பல்கலைக்கழகம்: ஜாகிர் நாயக் கேள்விக்கு கல்வி அமைச்சு பொறுப்பேற்காது எனும் கூற்றுக்கு மக்கள்...

அண்மையில் பெர்லிஸ் பல்கலைக்கழகத் (யுனிமாப்) தேர்வுத் தாளில் ஜாகிர் நாயக் குறித்த உள்ளடக்கங்களுக்கு கல்வி அமைச்சு பொறுப்பல்ல என்று தெரிவித்ததற்கு சமூக ஊடகங்களில் மக்கள் சாடியுள்ளனர்.