நடிகருக்கு சொந்தமான வீட்டிலிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட குறி அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஊரடங்கு காலத்தில் பல தமிழ் நடிகர்கள் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், வேறு நடிகர்கள் கைது செய்யப்பட்டார்களா என்பது இன்னும் தெளிவாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னதாக இந்த சூதாட்டத்தில், பணத்தை இழந்த ஒரு நடிகரின் தகவலினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments