நேற்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் தூணுக்கு அடியில் மூன்று தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என்று எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீட்புக் குழுவினரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments