சரவணன் ஆதரவாளர்கள் பலர் இக்கூட்டத்தில் ஒன்று திரள்வார்கள் என்றும் மஇகா வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த அவசரக் கூட்டத்தில், தனது அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளை சரவணன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், இக்கூட்டம் தொடர்பாக, மஇகா தலைமையகத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Comments