டாங் வாங்கி காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக ரபிசி அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக பிகேஆர் இளைஞர் பிரிவு உதவித் தலைவர் மற்றும் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
ரபிசி நேற்று வெளியிட்ட அறிக்கையில், நாளை நடைபெறவுள்ள மிகப் பெரிய அளவிலான கித்தா லவான் பேரணிக்கு பிகேஆர் தலைவர்கள், பெருமளவில் ஆதரவாளர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments