ஆனால்,மக்களிடையே அவருக்குப் பெரிய அளவில் ஆதரவு இல்லையென்றும், அவருக்கான ஆதரவு நாடு முழுவதும் பெரிய அளவில் சரிந்துவிட்டதாகவும் இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
“வர்த்தக சம்மேளனம் மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி, சிங்கள- பௌத்த மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்சேவுக்கு இருந்த 53 சதவீதமான ஆதரவு, 43 வீதமாகத் திடீரெனக் குறைந்து விட்டது.
இதற்குக் காரணம், அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமராக ராஜபக்சேவை ஆதரிக்கப் போவதில்லையென்று வெளிப்படையாகப் பேசி வருவதேயாகும்” என்றார் அவர்.
Comments