“இந்தியாவின் தலைசிறந்த மகனை நாடு இழந்து விட்டது. அப்துல்கலாம் தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் அதிபராகவே வாழ்ந்தவர். மரணத்துக்குப் பின்னரும் அவர் அப்படியே வாழ்வார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்
துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, “அப்துல்கலாம் பன்முகத்திறமை கொண்டவர். அவர் ஒரு தொழில்நுட்ப மனிதர்” என்று தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Comments