ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்க தீவிரவாதிகள், தொடர்ந்து சவூதி அரேபியாவின் சில பகுதிகளிலும் தாக்குதலைத் தொடங்கி உள்ளனர். இவர்களை ஒடுக்க உலக நாடுகள் கடுமையாக போராடி வரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் தாங்கள் ஆக்கிரமிக்க இருக்கும் நாடுகளைக் குறிக்கும் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த வரைபடத்தில் தாங்கள் கைப்பற்ற இருக்கும் நாடுகளுக்கு அரபு மொழியில் பெயரிட்டுள்ளனர். இந்திய துணைக்கண்டப் பகுதிக்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் ‘குரசேன்’ (Khurasan)