தீவிபத்து ஏற்பட்டு மூன்று நாட்களாகியும் தீயை கட்டுப்படுத்த முடியாதது பற்றி தீயணைப்புக் குழு கூறுகையில், “சேமிப்புக் கிடங்கில் இரசாயனப் பொருட்கள் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை தண்ணீர் ஊற்றி அணைப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. மீட்புக் குழுவினர் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
சீன வெடி விபத்து: பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு!
Comments