இதனைத் தொடர்ந்து இன்று துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 8 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மொரோக்கோ நாட்டிலிருந்து அவர்கள் இஸ்தான்புல் வந்தடைந்தார்கள் என்றும், ஜெர்மனிக்கு செல்லப்போகின்ற அகதிகள் போன்று அவர்கள் நடந்து கொண்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் ஒருவனிடம் துருக்கியிலிருந்து ஜெர்மனி செல்வதற்கான வரைபடம் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments