Home Tags இஸ்தான்புல்

Tag: இஸ்தான்புல்

மேசுட் ஒஸிலின் மாப்பிள்ளை தோழனாக துருக்கி அதிபர்!

இஸ்தான்புல்: நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜெர்மனி கால்பந்து வீரர் மேசுட் ஒஸிலின் திருமணத்தில், துருக்கியின் அதிபர் ரிசப் தய்யீப் எர்துவான் மாப்பிள்ளை தோழனாக நின்று அவரது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த...

துருக்கி கார்கோ விமானம் விழுந்து நொறுங்கியது – 32 பேர் பலி!

பிஷ்கேக் - இன்று திங்கட்கிழமை ஹாங்காங்கில் இருந்து இஸ்தான்புலுக்கு கிர்ஜிஸ்தான் வழியாகச் சென்ற துருக்கி ஏர்லைன்சின் கார்கோ விமானம், டாச்சா சுசு என்ற கிராமப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில், 32 பேர் பலியாகினர். அவ்விமானத்தில் இருந்த...

இஸ்தான்புல் தாக்குதல்: இரு வெளிநாட்டினர் கைது!

இஸ்தான்புல் – துருக்கியின் இஸ்தான்புல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியில் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இரு வெளிநாட்டினரை துருக்கி அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை கைது...

இஸ்தான்புல்: தாக்குதல் நடத்தியவன் தேடப்படுகிறான்! ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது!

இஸ்தான்புல் - இங்கு புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு விடுதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய தாக்குதல்காரன் தப்பி விட்டான் என்றும் அவனை துருக்கிய காவல் துறையினர் தேடி வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்...

இஸ்தான்புல் தாக்குதலில் மரணமடைந்த அபிஸ் ரிஸ்வி பாலிவுட் இயக்குநர் – தயாரிப்பாளர்!

மும்பை - இஸ்தான்புல் நகரில் இரவு விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் மரணமடைந்த இரண்டு இந்தியர்களில் ஒருவரான அபிஸ் ரிஸ்வி என்பவர் பிரபல இந்திப் படவுலக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்பது தெரியவந்துள்ளது. இதனைத்...

இஸ்தான்புல் தாக்குதலில் மரணமடைந்தவர்களில் இருவர் இந்தியர்கள்

இஸ்தான்புல் - புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இஸ்தான்புல் இரவு விடுதி ஒன்றில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் மரணமடைந்தவர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை...

இஸ்தான்புல் இரவு விடுதித் தாக்குதலில் 35 பேர் மரணம்!

இஸ்தான்புல் - துருக்கியின் இஸ்தான்புல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியில் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 35 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். நகரின்...

41 பேர் பலி – 239 பேர் காயம் : இஸ்தான்புல் விமான நிலையத்தின்...

இஸ்தான்புல் - புதன்கிழமை அதிகாலை மும்முனைகளில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட இஸ்தான்புல் நகரின் அதாதுர்க் விமான நிலையத்தின் ஒரு பகுதி இன்று மீண்டும் சேவைகளுக்காக திறக்கப்பட்டது. குண்டுவெடிப்பில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். 239...

இஸ்தான்புல் பயங்கரம்! இறுதி நிலவரம்! உயிரிழந்தோர் 36 ஆக உயர்வு!

துருக்கிய நேரப்படி புதன்கிழமை காலை இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. படுகாயம் அடைந்தவர்களில் 6 பேர் மோசமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்தான்புல் அதாதுர்க் விமான நிலையம் - கோப்புப் படம் ...

இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல்! 31 பேர் பலி! 147 பேர் படுகாயம்!

இஸ்தான்புல்: துருக்கியத் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அதாதுர்க் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 3 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன என்றும் தகவல்...