“துருக்கி ஆகாய எல்லையில் அத்துமீறியதோடு, நாங்கள் விடுத்த எச்சரிக்கையையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. எனவே, துருக்கி சட்டப்படி ரஷ்ய விமானம் எஸ்யு 24 சுட்டு வீழ்த்தப்பட்டது” என்று துருக்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விமானத்தில் இருந்த விமானிகள் பாராசூட் மூலமாக குதித்துவிட்டதாகவும், எனினும் அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Comments