இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் ரத்தோர் அளித்த பேட்டியில், “சென்னையில் இன்று மழையின் அளவு சற்று குறைந்துள்ள போதிலும், இன்னும் 3 தினங்களுக்கு கனமழை நீடிக்கும். சென்னையில் 1976-க்கு பிறகு தற்போதுதான் அதிக மழை பெய்துள்ளது. ஏற்கனவே 50 சதவிதம் வரை பதிவாகியுள்ள நிலையில், இது 115 சதவீதம் வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Comments