இது ஒருபுறம் இருக்க, அதிமுக அரசையும், அமைச்சர்கள் பற்றியும் கடுமையாக விமர்சித்து வந்த பழ.கருப்பையா, அவரது வீடு தாக்கப்பட்டது முதல், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சிக்கத் துவங்கிவிட்டார். அதிமுகவில் ஊழல் மையப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மையத்தின் மொத்த உருவமே ஜெயலலிதா தான் என்பது அவரின் சமீபத்திய விமர்சனம்.
Comments