இந்தப் புதிய திட்டம் படிப்படியாக மேலும் 10 நகரங்களுக்கு விரிவு படுத்தப்படும் என்றும், இத்திட்டத்தின் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயனடைவார்கள் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ் இன்று இந்த அறிவிப்புகளை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
இதற்கான விண்ணப்பங்களை பேருந்து பனிமனைகளிலும்,மாநகர போக்குவரத்து இணையத்தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் முதல்வர் அரிவித்துள்ளார்.
Comments