“1எம்டிபி பற்றிய என்னுடைய பார்வையை, பிஏசி அறிக்கையும் உறுதிப்படுத்திவிட்டது. பிஏசி அறிக்கையை ஏற்றுக்கொள்ள நஜிப்பும் தயாராகிவிட்டார். ஆனால் அமைச்சரவையில் அதை நான் சுட்டிக் காட்டி குரல் கொடுத்த போது துரதிருஷ்டவசமாக என்னை அவர் தண்டித்துவிட்டார்” என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
Comments