பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையிலுள்ள அலுவலகத்தில் மகாதீரிடம் காவல்துறை கேள்விகள் கேட்டதை வழக்கறிஞர் மொகமட் ஹனிஃப் காத்ரி அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.
மகாதீரிடம் காவல்துறை விசாரணை மேற்கொள்வது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும்.
Comments