இன்று திங்கட்கிழமை காலை பண்டார் உத்தாமாவில் ஒருவரும், ஷா ஆலமில் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மூன்றாவது நபர் ஈப்போவில் கைது செய்யப்படுவார் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.
தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233-ன் கீழ் அவர்கள் விசாரணை செய்யப்படுவார்கள் என்று காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments