தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233 (1), (ஏ)-வின் கீழ் ராஹிம் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், அவர் கடந்த ஆண்டு, செப்டம்பர் 25-ம் தேதி, அக்குற்றத்தைப் புரிந்ததாக, இன்று செவ்வாய்க்கிழமை நிரூபிக்கப்பட்டது.
அதேவேளையில், அவர் தனது பேஸ்புக் பதிவு குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த தேச நிந்தனைக் குற்றச்சாட்டை அரசு தரப்பு இன்று வாபஸ் பெற்றுக் கொண்டது.
Comments