Home Featured தமிழ் நாடு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் துவங்கியது!

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் துவங்கியது!

492
0
SHARE
Ad

Panneerselvamசென்னை – தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் துவங்கியது.

இக்கூட்டத்தில், காவிரி விவகாரம் குறித்தும், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர் இல்லாமல் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

#TamilSchoolmychoice