இன்று காலை 11.00 மணிக்கு இந்த ஒலிபரப்பு தொடங்குகிறது. இதன் தொடக்க விழா கடந்த வியாழக்கிழமை பிப்ரவரி 2-ஆம் தேதி பெர்னாமா தலைமையகத்தில் நடைபெற்றது. முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலுவும், தொலைத் தொடர்பு பல்ஊடக அமைச்சர் டத்தோஸ்ரீ சாலே சைட் கெருவாக்கும் இணைந்து ‘தமிழ் ஒலி’ வானொலியின் ஒலிபரப்பைத் தொடக்கி வைத்தனர்.
‘தமிழ் ஒலி’ ஒலிபரப்பை கீழ்க்காணும் அலைவரிசைகளில் இரசிகர்கள் கேட்டு மகிழலாம்!