Home Featured தமிழ் நாடு சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு!

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு!

536
0
SHARE
Ad

V.K. Sasikala,சென்னை – சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.