ஜாலான் கூச்சாய் லாமாவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், நேற்று இரவு 9 மணியளவில் 47 வயதான கொரிய நாட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தக் கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரைக் காவல்துறையினர் வலை வீசித் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments