இது குறித்து அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ஹாஜி மொகமட் அபாண்டி அலி நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலில், இரண்டு பெண்களும் மலேசிய குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்படுவர் என்று தெரிவித்தார்.
வியட்னாமைச் சேர்ந்த டோன் தி ஹுவாங் (வயது 29), இந்தோனிசியாவைச் சேர்ந்த சித்தி ஆயிஷா (வயது 25) ஆகிய இரு பெண்களும் இன்று புதன்கிழமை சிப்பாங் நடுவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கின்றனர்.
Comments