தொழிலதிபருமான ‘டான்ஸ்ரீ’-ஐ ஜோகூர் பாருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று புதன்கிழமை மாலை, எம்ஏசிசி அதிகாரிகள் கைது செய்ததாக, எம்ஏசிசி துணை ஆணையர் டத்தோ அசாம் பாக்கி ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
கைது செய்யப்பட்டிருக்கும் ‘டான்ஸ்ரீ’ ஜோகூர் பாருவைச் சேர்ந்தவர் என்பதால், மஇகா வட்டாரங்களில் தற்போது இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது.
Comments