Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
இஸ்மாயில் சாப்ரி 3-வது நாளாக வாக்குமூலம் வழங்குவார்!
புத்ரா ஜெயா: இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 14) 2-வது நாளாக சுமார் 6 மணிநேரத்திற்கு ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை...
நந்தகுமாருக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கங்கள்!
கோலாலம்பூர் : கையூட்டு பெற்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியிருக்கும் மலேசியாகினி இணைய ஊடகத்தின் பத்திரிகையாளர் பி.நந்தகுமாருக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கங்கள் அணி திரண்டுள்ளன.
யாராக இருந்தாலும் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை...
இஸ்மாயில் சாப்ரி மீண்டும் 2-வது நாளும் வாக்குமூலம் வழங்குவார்!
புத்ரா ஜெயா: இன்று வியாழக்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்து தன்மீதான ஊழல் புகார்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை...
இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்!
புத்ரா ஜெயா: ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டபடி இன்று வியாழக்கிழமை (மார்ச் 13) காலை தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையம்...
மலேசியாகினி பத்திரிகையாளர் நந்தகுமார், கையூட்டு கொடுக்க முனைந்தவருக்கு எதிராக புகார்
கோலாலம்பூர் : எதிர்மறையான செய்திகளை வெளியிடாமல் இருப்பதற்காக மலேசியாகினி பத்திரிகையாளர் பி.நந்தகுமார் 20 ஆயிரம் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அண்மையில் அவரைக் கைது செய்தது. 4 நாட்கள்...
இஸ்மாயில் சாப்ரி மருத்துவ விடுப்பு தொடர்கிறது! மார்ச் 13-ஆம் தேதிதான் வாக்குமூலம் வழங்குவார்!
புத்ரா ஜெயா: நாளை வெள்ளிக்கிழமை மார்ச் 7-ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கான மருத்துவ விடுப்பு இன்னும்...
இஸ்மாயில் சாப்ரிக்கு மருத்துவ விடுப்பு! மார்ச் 7-இல் வாக்குமூலம் வழங்குவார்!
புத்ரா ஜெயா: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி நாளை புதன்கிழமை (மார்ச் 5) ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் தனக்கு உடல்நலக் குறைவு...
மலேசியாகினி நிருபர் நந்தகுமார் 10,000 ரிங்கிட் பிணையில் விடுதலை!
புத்ராஜெயா : ஒரு குழுவினரின் செய்திகளை இணைய ஊடகத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட மலேசியாகினி நிருபர் நந்தகுமார் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) 10,000...
இஸ்மாயில் சாப்ரி ‘மலேசியக் குடும்பம்’ ஊழல் விசாரணையில் சந்தேக நபர்!
புத்ரா ஜெயா: ஊழல் தடுப்பு அமைப்பானது முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் பாதுகாப்பு இல்லத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட RM177 மில்லியன் பணம் மற்றும் தங்கம் குறித்து புதன்கிழமை (மார்ச் 5) மீண்டும்...
ஊழல் தடுப்பு ஆணையம், பத்திரிகையாளரை அம்பலப்படுத்திய முகவரையும் விசாரிக்க வேண்டும் – யுனேஸ்வரன் கோரிக்கை
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர்
ஆர். யுனேஸ்வரன் அவர்களின்
பத்திரிகை அறிக்கை
புலம்பெயர் தொழிலாளர்களுடன் தொடர்புடைய முகவர் ஒருவரிடமிருந்து RM20,000 லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டு மலேசியாகினி ஊடகத்தின் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்து நாங்கள் வருத்தமடைகிறோம்.
சமீபத்தில்...