Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
ஊழல் தடுப்பு ஆணையம், ‘டான்ஸ்ரீ’யின் 32 மில்லியன் ரிங்கிட் சொத்துகளை பறிமுதல் செய்தது!
கோலாலம்பூர்: கூட்டரசு நெடுஞ்சாலை ஒன்றின் சாலைப் போக்குவரத்து (டோல்) உரிமம் பெற்ற நிறுவனத்தைச் சேர்ந்த டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட வணிகப் பிரமுகர் ஒருவர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள...
இராமசாமிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சார்ஸ் சந்தியாகோ!
கோலாலம்பூர் : இன்று பட்டவொர்த் அமர்வு நீதிமன்றத்தில் 17 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு ஆதரவாக கிள்ளான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்...
இராமசாமி மீது 17 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள்!
பட்டவொர்த் : பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிதி கையாளப்பட்ட விதத்தில் நம்பிக்கை மோசடி செய்ததாக அந்த வாரியத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பி.இராமசாமி மீது இன்று நீதிமன்றத்தில் 17 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
2010...
பேராசிரியர் இராமசாமி மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்!
பினாங்கு: பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமிக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நாளை புதன்கிழமை (மே 14) நீதிமன்றத்தில் குற்ற்றச்சாட்டுகளை கொண்டு வரவிருப்பதாக, உரிமை கட்சியின் செயலாளரும் பினாங்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான...
அசாம் பாக்கி பதவி நீட்டிப்பை நூருல் இசா எதிர்த்தார்!
கோலாலம்பூர்: தனது தந்தை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அரசாங்கம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டியிருப்பதை வரவேற்கவில்லை என நூருல் இசா...
இஸ்மாயில் சாப்ரி 10-வது முறையாக ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்!
புத்ரா ஜெயா: ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி இன்று புதன்கிழமை (மே 7) 10-வது முறையாக வாக்குமூலம் வழங்க இங்குள்ள ஊழல் தடுப்பு...
இஸ்மாயில் சாப்ரி 3-வது நாளாக வாக்குமூலம் வழங்குவார்!
புத்ரா ஜெயா: இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 14) 2-வது நாளாக சுமார் 6 மணிநேரத்திற்கு ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை...
நந்தகுமாருக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கங்கள்!
கோலாலம்பூர் : கையூட்டு பெற்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியிருக்கும் மலேசியாகினி இணைய ஊடகத்தின் பத்திரிகையாளர் பி.நந்தகுமாருக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கங்கள் அணி திரண்டுள்ளன.
யாராக இருந்தாலும் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை...
இஸ்மாயில் சாப்ரி மீண்டும் 2-வது நாளும் வாக்குமூலம் வழங்குவார்!
புத்ரா ஜெயா: இன்று வியாழக்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்து தன்மீதான ஊழல் புகார்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை...
இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்!
புத்ரா ஜெயா: ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டபடி இன்று வியாழக்கிழமை (மார்ச் 13) காலை தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையம்...