Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

டாயிம் மீதான ஊழல் ஆணைய விசாரணை – மேலும் நால்வர் அழைக்கப்பட்டனர் – வழக்கறிஞர்களுக்கு...

புத்ரா ஜெயா : துன் டாயிம் சைனுடினுக்கு எதிரான விசாரணை தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மேலும் நான்கு நபர்களை புத்ராஜெயாவில் உள்ள அதன் தலைமையகத்திற்கு வியாழக்கிழமை (ஜன. 4)...

டாயிம் சைனுடினின் குடும்ப சொத்து இல்ஹாம் அடுக்குமாடிக் கட்டடத்தை ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றியது

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடினின் குடும்பத்திற்குச் சொந்தமான 60 மாடிகள் கொண்ட இல்ஹாம் டவர் என்னும் அடுக்குமாடிக் கட்டடத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைப்பற்றியுள்ளது. ஊழல் தடுப்பு...

மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் மீது ‘ரெட் நோட்டீஸ்’ – காவல் துறை...

கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் பெர்ஹான் மீது ரெட் நோட்டீஸ் என்னும் சிவப்பு எச்சரிக்கை முன்னறிவிப்பு இண்டர்போல் என்னும் அனைத்துலக...

மொகிதின் யாசினின் வழக்கறிஞர்கள் நிறுவனத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் மொகிதின் யாசினுக்காகச் செயல்படும் வழக்கறிஞர்களின் நிறுவனத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று வெள்ளிக்கிழமை காலை அதிரடி சோதனை நடத்தியதாக இந்த சம்பவத்தை அறிந்த நெருக்கமான...

சாஹிட் ஹாமிடி மீதான விசாரணைகள் தொடர்கின்றன – அசாம் பாக்கி அறிவிப்பு

கோலாலம்பூர் : துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தொடர்புடைய அகால்புடி அறவாரியம் மீதான ஊழல் விசாரணைகள் இன்னும் தொடர்ந்து நீடிப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி...

ஹம்சா சைனுடின் – அவரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதா?

கோலாலம்பூர் : ஓர் எதிர்க்கட்சித் தலைவர் - அவரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளை உள்நாட்டு வருமான வரி வாரியம் முடக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த எதிர்க்கட்சித் தலைவர் நடப்பு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள்...

மொகிதின் யாசின் மருமகன் தலைமறைவு – தேடிப் பிடிக்க இண்டர்போல் உதவி நாடப்படும்

கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் பெர்ஹான் ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்காக தேடப்பட்டு வருகிறார். அவரைத் தேடிக் கண்டுபிடிக்க இண்டர்போல் என்னும்...

கெடா அரிய மண் அகழ்வு விவகாரம் – 10 ஆட்சிக் குழு உறுப்பினர்களும் விசாரணைக்கு...

அலோர்ஸ்டார் : கெடா மாநிலத்தில் அரியவகை மண் அகழ்ந்தெடுக்கும் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் அம்மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரையும் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைக்கு அழைத்துள்ளது. இதுவரை 12 நபர்களை...

சிவகுமார் உதவியாளர்களை மீண்டும் நியமித்தது நன்னெறி அடிப்படையில் தவறு – பெர்சாத்து கண்டனம்

கோலாலம்பூர் :மனித வள அமைச்சர் வ.சிவகுமாரின் உதவியாளர்கள் இருவர் மீண்டும் அதே பதவிகளுக்கு நியமிக்கப்பட்டது நன்னெறி அடிப்படையிலும் ஒழுக்கம் அடிப்படையிலும் தவறானது என பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ரசாலி...

சிவகுமார் மீதான விசாரணை என்னவானது? மீண்டும் பணிக்குத் திரும்பிய உதவியாளர்கள்! பெர்சாத்து கேள்விக் கணை

கோலாலம்பூர் : மனித வள அமைச்சர் வி. சிவகுமார் மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை அறிவிக்கும்படி பெர்சாத்து கட்சி கேள்விக் கணை தொடுத்துள்ளது. அந்தக் கட்சியின்...