Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
இஸ்மாயில் சாப்ரியை ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் விசாரிக்கும்!
புத்ராஜெயா: அண்மையில் இரத்த அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் அழைத்து, பல ஊழல் மற்றும்...
இஸ்மாயில் சாப்ரியுடன் தொடர்புடைய 4 பேர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியுடன் தொடர்புடைய 4 பேர் 700 மில்லியன் ரிங்கிட் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும்...
டாயிம் சைனுடின் மீதான விசாரணைகள் – வழக்குகள் கைவிடப்படுமா?
கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் நேற்று புதன்கிழமை (நவம்பர் 13) காலை 8.21 மணிக்கு தனது 86-வது வயதில் பெட்டாலிங் ஜெயா அசுந்தார மருத்துவமனையில் காலமானதைத் தொடர்ந்து அவரின்...
ஊழல் தடுப்பு ஆணையம் சிலாங்கூரில் மணல் எடுக்கும் விவகாரத்தில் மேலும் 6 இடங்களில் சோதனை!
புத்ரா ஜெயா: சிலாங்கூர் ஆற்றுப் படுகைகளில் இருந்து மணல் எடுக்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கக் குத்தகைகள் தொடர்பில் தன் விசாரணையை முடுக்கி விட்டிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இதன் தொடர்பில் 6...
ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்கும் முக்கிய ‘அரசியல் புள்ளி’ யார்?
புத்ரா ஜெயா: பிரத்தியேகமான, பாதுகாப்பான இல்லங்களில் மில்லியன் கணக்கான பணத்தை ஒரு பிரபல அரசியல்வாதி வைத்திருந்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் யார் என்ற பல்வேறு ஆரூடங்கள் சமூக...
பெர்லிஸ் மந்திரிபெசார் மகன் மீது ஊழல் குற்றச்சாட்டு
கங்கார்: பாஸ் கட்சி ஆட்சி செய்யும் பெர்லிஸ் மாநிலத்தின் மந்திரி பெசார் முகமட் ஷூக்ரி ராம்லியின் மகன் மீது இன்று வியாழக்கிழமை (மே 23) கங்கார் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள்...
துன் மகாதீர் கைதா? இப்போதைக்கு இல்லை என்கிறார் அசாம் பாக்கி!
புத்ரா ஜெயா : துன் மகாதீர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் இப்போதைக்கு கைது செய்யப்படமாட்டார் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர்...
“மகாதீர்தான் விசாரிக்கப்படுகிறார் – நாங்கள் அல்ல” – மகாதீர் மகன்கள் கூட்டாக அறிக்கை
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணைக்கு உட்பட்டவர்கள் தாங்கள் அல்ல என்றும் தங்களின் தந்தை துன் மகாதீரைக் குறி வைத்துத்தான் அந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றும் முன்னாள் பிரதமர் துன்...
பெர்லிஸ் மந்திரி பெசார் மகன் கைது
கங்கார் : பெர்லிஸ் மந்திரி பெசார் முகமட் சுக்ரி ரம்லியின் மகனும் மேலும் 5 நபர்களும் போலி ஆவணங்களைத் தயாரித்து 6 இலட்சம் ரிங்கிட் ஊழல் புரிந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களை...
ராபர்ட் டான் அரசாங்கத்தை ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!
கோலாலம்பூர் : அரசாங்கத்திடம் 3 பில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்பிலான குத்தகையைப் பெறுவதற்காக அரசாங்கத் தரப்புகளை ஏமாற்றியதற்காக ஸ்பான்கோ நிறுவனத்தின் உரிமையாளர் டான்ஶ்ரீ ராபர்ட் தான் ஹூவா சூன் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 3)...